ஞாயிறு, 5 அக்டோபர், 2008

தமிழாய்க் கனிந்தவர்கள்

5 கருத்துகள்:

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

அழகான கருவிப் படங்களின் வரிசை... நன்கு உள்ளது...

ஆதவன் சொன்னது…

தமிழாய்க் கனிந்த
தமிழ்ச் சான்றோர்களை
திறம்படச் செதுக்கிய
தமிழ் ஆலயம் வாழ்க!

தாய்மொழி சொன்னது…

தமிழை வாழ வைத்துக்கொண்டிருக்கும் உங்களுக்கு எனது அன்பார்ந்த வணக்கங்களும் நன்றியும் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம். மேன்மேலும் உங்கள் முயற்சி தொடர இறைவனை பிரதிக்கின்றோம்.

பெயரில்லா சொன்னது…

தமிழாலயம் இழுத்து மூடிட்டீங்களா? அடிக்கடி பூசை நடந்தாதானே, ஏதோ நாங்களும் வந்து சாமிய தரிசனம் பண்ணிட்டு போக முடியும்..

@தமிழாலயம் பக்தன்

பெயரில்லா சொன்னது…

யோவ் பிளாக்க ஆப்டேட் பண்ணுயா என் வெண்று... கோவில திறந்து வச்சிட்டு ஹாலிடே கேட்குதா உனக்கு... இன்னும் 2 நாள்ல பதிவு வரல கெட்ட வார்த்தையில் கமெண்ட் போடுவேன் சொல்லிட்டேன்...